கோவை சூலூரில் மாணவர் மீது ராகிங் கொடுமை போலீசார் அதிரடி வழக்கு பதிவு

கோவையில் மீண்டும் தலை தூக்கும் ராகிங்...
கோவை சூலூர் ஆர். வி. எஸ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவரும் மாணவர் அகிலேஷ் இவரை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்து தாக்கியுள்ளனர் பாதிக்கப்பட்ட மாணவர் அகிலேஷ் சூலூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சீனியர் மாணவர்களான முத்துக்குமார் கோகுல் மற்றும் டீ கடை ஊழியர் ஆகிய மூன்று பேர் மீது சூலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்