கனமழைபெய்ததில் குன்னூர் - ஊட்டி சாலையில்மண் சரிவு.



குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை மற்றும் குன்னூர் - ஊட்டி சாலையில் மண்சரிவு ஏற்பட்டதுகடந்த2நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக 10 க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது. மேட்டுப்பா ளையம் குன்னூர் சாலையில் ஏற்பட்ட மண் சரிவால், மரம் விழுந்ததில் அரசு விரைவு பேருந்து சேதம் ஏற்பட்டது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்