கனமழைகாரணமாகஊட்டிமலைரயில் ரத்துரயில்வேநிர்வாகம்அறிவிப்பு..


 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஊட்டிஇடையேயுனெஸ்கோஅந்தஸ்து பெற்ற மலை ரயில் இயக்கப்பட்டு வரு கிறது.கடந்த 2 நாட்களாக  பெய்த கன மழைகாரணமாகரயில்தண்டவாளங் களில் மண்சரிவு ஏற்பட்டும், மரங்கள், பாறைகள்சரிந்துபலஇடங்களில் பாதி ப்புஏற்பட்டுள்ளநிலையில்தண்டவாள ங்கள் சீரமைக்கும்பணிகளுக்காக  மேட்டுப்பாளையம்=உதகைமழை ரயி ல்  25ம் தேதி வரை ரத்து செய்யப்படு வதாகரயில்நிர்வாகம் சற்றுமுன் அறி விப்பு விடுத்துள்ளது. மண் சரிவை அப்புறப்படுத்தும்பணி யில்ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுவருகின்றனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி