சத்தியமங்கலத்தில் இன்றுசனிக்கிழமை மின்தடை.


ஈரோடுமாவட்டம்சத்தியமங்கலம்செண்பகபுதூர்துணைமின்நிலையத்தில் நாளை 25ம் தேதி சனிக்கிழமைமின் பராமரிப்புபணிகள்நடைபெறுவதால் , காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைகீழ்க்கண்டபகுதிகளில்மின்விநி யோகம்இருக்காதுஎனசத்தியமங்கலம்மின்கோட்டபொறியாளர்சண்முக சுந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.  

 மின்சாரம்தடைபடும்பகுதிகள்.சத்திய மங்கலம்.,காந்திநகர்,ரங்கசமுத்திரம், சத்திபஸ் நிலையம்,வி.ஐ.பிநகர், உக் காம் கோணமூலை,செண்பகபுதூர், , அரியப்பம்பாளையம்இண்டியம்பளை யம்சின்னாரிபாளையம்சுண்டாக்காம் பாாளையம்சிக்கரசம்பாளையம்கெஞ் னூர்அய்யன்சாலைதாண்டாம்பாளை யம்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்