கோவை சூலூர் ஆர்.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரியில் இந்தி தேசிய கருத்தரங்கம்

ஆர்.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரியில்
இந்தி  தேசிய கருத்தரங்கம்
சூலூர் ஆர்.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரியில்  "ஜாக்ருதி" இந்தி இலக்கிய அமைப்பு சார்பாக "தென்னிந்திய நாட்டுப்புற இலக்கியங்கள்" என்னும் தலைப்பில்  ஒரு நாள் தேசிய கருத்தரங்கம்  சிறப்பாக நடைபெற்றது.  நிகழ்ச்சியை கல்லூரி செயலர் பேராசிரியர் சாரம்மா சாமுவேல் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில்  உத்திர பிரதேச மாநில ஆச்சார்யா மகாவீர் பிரசாத் திவேதி நினைவு அறக்கட்டளையின் நிறுவனரும், பத்திரிகையாளருமான திரு கெளரவ் அவாஸ்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக  மத்திய அரசின் ஹைதராபாத் இந்தி நிறுவன மண்டல இயக்குனர் டாக்டர் கங்காதர் வாண்டே அவர்கள் கலந்துக் கொண்டார்.  நிகழ்ச்சியை தமிழ் மற்றும் பிறமொழிகள் துறைத் தலைவரும், இந்தி பேராசிரியையுமான திருமதி ந. லலிதா  அவர்கள் ஒருங்கிணைத்தார்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்