*ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சிக்குட்பட்ட சொட்டையன்காடு குக்கிராமத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் திரு.K. M. மகுடேஸ்வரன் அவர்கள் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட்டது*


 ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சிக்குட்பட்ட சொட்டையன்காடு குக்கிராமத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் திரு.K. M. மகுடேஸ்வரன் அவர்கள் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட்டது இதில் வார்டு உறுப்பினர் திரு. தங்கமணி(சங்கீதா) திருமதி. தெய்வானை மற்றும் பொதுமக்கள் ஊர் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்