*நம்பியூர் சந்தன நகர் ஸ்ரீ சந்தன கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுகின்றதுஅதனை முன்னிட்டு நடைபெறும் அன்னதானத்திற்கு நமது சங்கத்தின் மாநில நிறுவனத் தலைவர் பொன் விஸ்வநாதன் நாடார் அவர்கள் முன்னிலையில் விழா குழு நிர்வாகிகளிடம்அன்னதானத்திற்கு அரிசி வழங்கப்பட்டது *


  நம்பியூர் சந்தன நகர் ஸ்ரீ சந்தன கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுகின்றது அதனை முன்னிட்டு நடைபெறும் அன்னதானத்திற்கு நமது சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எம் கே டி கோவிந்தசாமி நாடார் மற்றும் போலநாயக்கன்பாளையம் பஞ்சாயத்து தலைவர் திரு சோமு நாடார் அவர்கள் தலைமையில் நமது சங்கத்தின் சார்பாக அன்னதானத்திற்கு அரிசி வழங்கப்பட்டது நமது நிறுவனத் தலைவர் பொன் விஸ்வநாதன் நாடார் அவர்கள் முன்னிலையில் விழா குழு நிர்வாகிகளிடம் வழங்கிய மகிழ்ச்சியான தருணம். இந்நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் குளுக்கோஸ் பழனிச்சாமி நாடார் ஈரோடு மேற்கு மாவட்ட துணைத்தலைவர் சாரதி நாடார், கோவில் விழா குழுவின் தலைவர் மற்றும் தர்மகர்த்தா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்