*மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திரு.K. A. செங்கோட்டையன் அவர்கள் ஆனைக்கிணங்க நம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர் திரு.தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின் படிகெட்டிச்செவியூர் ஊராட்சி மன்ற தலைவர் தலைவர் திரு.K. M. மகுடேஸ்வரன்அவர்களால் ரூ.10000 நன்கொடை வழங்கப்பட்டது*


 ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திரு.K. A. செங்கோட்டையன் அவர்கள் ஆனைக்கிணங்க நம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர் திரு.தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின் படி சூரியம்பாளையம் ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயில் திருவிழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் திரு.K. M. மகுடேஸ்வரன் மற்றும் அவர்களால் ரூ.10000 நன்கொடை வழங்கப்பட்டது. இதில் வார்டு உறுப்பினர் திரு. தங்கமணி(சங்கீதா) மற்றும் கோயில் பூசாரிகள் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்