தூத்துக்குடி : பாஜகவினர் 100 பேர் அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்.!-


 தூத்துக்குடி : பாஜகவினர் 100 பேர் அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்.!- 

பாஜகவின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜகவினர் சுமார்  100 பேர் அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் நேற்று திமுகவில் இனைந்தனர் .!

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக மகளிரணி செயலாளர் பானுப்பிரியா, விவசாய அணி மண்டலத் தலைவர் சரவணகுமார் தலைமையில் சுமார் 100 பேர் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் INDIA கூட்டணி தலைமை தேர்தல் காரியாலயத்தில் அமைச்சர் கீதா ஜீவனை சந்தித்து திமுகவில் இணைந்தனர். 


இது குறித்து அவர்கள் கூறுகையில்:- சமீப காலமாக கட்சியின் செயல்பாடு திருப்தி அளிக்காததால் அதிலிருந்து விலகி திமுகவில் இணைந்ததாக தெரிவித்தனர். திமுகவில் இணைந்த இவர்கள் இன்னும் சில முக்கிய நிர்வாகிகளையும், தொண்டர்களையும் திமுகவில் இணைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாஜக வடக்கு மாவட்ட தலைமை அதிர்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்