மீண்டும் வெள்ளக்காடாக போகும் தென் மாவட்டங்கள் - தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று இரவு முதல் 3 நாட்கள் கனமழை எச்சரிக்கை.!!


 மீண்டும் வெள்ளக்காடாக போகும் தென் மாவட்டங்கள் -  தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி  மாவட்டங்களுக்கு இன்று இரவு முதல் 3 நாட்கள் கனமழை எச்சரிக்கை.!! 

இலங்கை அருகே உருவாகியுள்ள புதிய காற்று சுழற்சியால், நெல்லை மற்றும் துாத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில், 3 நாட்கள் கனமழை பெய்யும் என்று, வானிலை ஆராய்ச்சி ளார் ராஜா தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து, அவர் மேலும் தெரிவித்துள்ள தாவது: இலங்கையை ஒட்டியுள்ள கடல் பகு தியில், புதிய காற்று சுழற்சி உருவாகியுள் ளதால் தென் தமிழக மாவட்டங்களில் கன மழைக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த 3 புதிய காற்று சுழற்சி

காரணமாக துாத்துக் குடி, நெல்லை, ராம நாதபுரம் ஆகிய தென் கடலோர மாவட்டங் களில் இன்று (11ம் தேதி) இரவு முதல் கனமழை பெய்யும். தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட் டங்களில் நாளை (12ம் தேதி) கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. துாத் துக்குடி, திருச்செந் துார், காயல்பட்டினம், உவரி, மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து ஆகிய இடங்க ளில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகும். காயல் பட்டினம் பகுதியில் நாட்களுக்கு மழை தொடரும் என தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி