சூலூர் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சூலூர் நகர ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம்

சூலூர் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சூலூர் நகர ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் 
மாவட்ட இணைச் செயலாளர் கணேஷ் தலைமையிலும் வரவேற்புரை  முருகானந்தம் நகர அமைப்பாளர் சிறப்புரை  வழக்கறிஞர் விஜயகுமார் மாநில இணைப் பொதுச் செயலாளர் இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் கிருஷ்ணன் இணைச் செயலாளர் பிரகாஷ் ஒன்றிய துணைத் தலைவர் கருப்புசாமி தங்கவேல் சூலூர் பூசாரி பேவை பொறுப்பாளர் கார்த்தி உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் கூட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நூறு சதவீதம் வாக்குப்பதிவு நடக்க கைபேசி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதென முடிவு செய்யப்பட்டது அனைத்து மக்களும் நேர்மையான முறையில் நல்லவர்களை தேர்ந்தெடுக்க அவசியம் ஓட்டளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்படுகிறது அரசியல் கட்சியினர் மசூதி சர்ச் போன்று பகுதிகளில் உள்ளே சென்று ஓட்டு சேகரிப்பதை வன்மையாக கண்டிப்பதோடு அப்படி ஓட்டு சேகரித்தவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என நிர்வாக குழு கேட்டுக் கொள்கிறது. என்று தீர்மானம் நிறைவேற்றபட்டது

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!