தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி அவர்கள் தூத்துக்குடி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி அடைந்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மக்கள் சந்திப்பு நிகழ்வு


 தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி அவர்கள் தூத்துக்குடி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி அடைந்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக  மக்கள் சந்திப்பு நிகழ்வு 12/06/2024 புதன் மாலை 6 மணியளவில் நடைபெற்றது.


 அதில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக  அகமது இக்பால் தமுமுக

 சார்பாக கலந்து கொண்டார் மற்றும் சுலைமான், முன்னாள் மாநகர தமுமுக, மமக தலைவர் அப்துல் சமது ஆகியோர் கலந்து கொண்டனர்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்