புதுவை கவிஞர் குமார் ஆர்.எல் வெங்கட்டராமன் அவர்களிடம் ஆசி பெற்றார்

புதுவை கவிஞர் குமார் ஆர்.எல் வெங்கட்டராமன் அவர்களிடம் ஆசி பெற்றார்.

 உதவு இதயம் பேரியக்கத்தின் நிறுவனரும் , புதுவை கவிஞர் குமார் அவர்கள் தனது பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி ஆர்.எல்.வி ஜனநாயக பேரவையின் நிறுவனத்தலைவர் ஆர். எல் வெங்கட்டராமன் அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆசி பெற்றார். உடன் ஆர்.எல். வி பேரவையின் பொதுச்செயலாளர்கள் மாஸ்கோ , அறம் நிஷா , பொருளாளர் கோமதி , மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் பிரகாஷ் , துணைத்தலைவர் சீனுவாசன் , விக்னேஷ் , ரவிகுமார், லூர்து, கலைச்செல்வன் , செயலாளர் சத்தியமூர்த்தி மணவெளி பிரியா, பசும்பொன் பார்வதி , நெல்லித்தோப்பு ஐயனார் , ஜீவா , முருகன் , சௌந்தர்யா ஐயனார் , பட்ச்சயப்பன் மாஸ்டர் மணிகண்டன் சோபியா , பத்துள்ளா , கீர்த்தி,.ஆகியோர் உடன் இருந்தனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!