கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கோவை கிழக்கு மாநகர மாவட்டம் சார்பாக காமராஜரின் 122 வது பிறந்த நாள் விழா

கல்விக்கு கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் 122 வது பிறந்த நாள் விழா கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி  கோவை கிழக்கு மாநகர மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ் தனபால் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி சௌரிபாளையம் பகுதியில் நடைபெற்றது. இதில் மாநகர பொருளாளர் மகேஷ்குமார் மாநகர துணைச் செயலாளர் மகேந்திரவர்மன் தீரன் தொழிற்சங்க பேரவை மாநில துணைத் தலைவர் அய்யாசாமி தீரன் தொழிற்சங்க பேரவை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி மகளிர் அணி தலைவி சூரியகலா மகளிர் அணி செயலாளர்  கிருஷ்ணவேணி சவுரிபாளையம் பகுதி  தலைவர் ஆறுமுகம்  விஸ்வநாதன் பிஎம்எஸ் முத்து ஸ்ரீராம் குமார் கனகம் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்