கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம். பர்கூர் சட்டமன்ற தொகுதியில் காமராஜரின் 122-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம். பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட , பர்கூர் பேரூர், சுமை தூக்குவோர் சங்கம் சார்பில் கல்விக் கண் திறந்து,காலத்தை வென்ற பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122-வது பிறந்தநாள் விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன். அவர்கள் கலந்து கொண்டு திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து கேக் வெட்டி இனிப்புகளை வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாப்பட்டது. இவ்விழாவில் உடன் சுமை தூக்குவோர் சங்க நிர்வாகிகள், பள்ளி மாணவ, செல்வங்கள், மாநில ,மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர,பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள்,அணைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள்,கழக தோழர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துக் கொண்டு பிறந்தநாள் விழாவினை சிறப்பித்தார்கள்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்