சூலூர் கலங்கல் தென்றல் நகர் பகுதியில் நமது நாட்டின் 78 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

சூலூர் கலங்கல் தென்றல் நகர் பகுதியில் நமது நாட்டின் 78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது பாரதிய ஜனதாக கட்சி சூலூர் கிழக்கு மண்டல தலைவர் ரவிக்குமார் கலந்துகொண்டு தேசிய கொடி ஏற்றினார் விழாவில் நமது நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாறு தலைவர்கள் செய்த தியாகங்கள் குறித்து விழாவில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது முடிவில் இனிப்புகள் வழங்கப்பட்டது விழாவில் ரத்தினசாமி, திருமதி.பூங்கொடி, மகேஸ்வரன், ரங்கநாதன் மற்றும் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்