சூலூர் கலங்கல் தென்றல் நகர் பகுதியில் நமது நாட்டின் 78 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

சூலூர் கலங்கல் தென்றல் நகர் பகுதியில் நமது நாட்டின் 78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது பாரதிய ஜனதாக கட்சி சூலூர் கிழக்கு மண்டல தலைவர் ரவிக்குமார் கலந்துகொண்டு தேசிய கொடி ஏற்றினார் விழாவில் நமது நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாறு தலைவர்கள் செய்த தியாகங்கள் குறித்து விழாவில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது முடிவில் இனிப்புகள் வழங்கப்பட்டது விழாவில் ரத்தினசாமி, திருமதி.பூங்கொடி, மகேஸ்வரன், ரங்கநாதன் மற்றும் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி