புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் ஆர்எல் வெங்கட்டராமன் பிறந்தநாள் விழா

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் ஆர்எல் வெங்கட்டராமன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 
கழகத்தின் தலைவர் பேராசிரியர் ராமதாஸ் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் புதுச்சேரி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சேர்மன் ஆர்எல் வெங்கட்டராமன் பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
கழகத்தின் மாநில செயலாளர் சிவகுமாரன் ஏற்பாட்டின் பேரில் மணக்குள விநாயகர் கோயிலில் கழகத்தலைவர் மற்றும் சேர்மனுக்கு பரிவட்டம் கட்டி சிறப்பு பூஜை நடைப்பெற்றது. அதனை அடுத்து கழகத்தலைவர் பேராசிரியர் மு.ராமதாஸ் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார். கழகத்தின் மாநில செயலாளர் சிவகுமாரன்,சேர்மன் ஆர்எல் வெங்கட்டராமனுக்கு ஆளுயர மாலை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து கழகத்தின் செயலாளர்கள் பரந்தாமன், ரவிகுமார் , மோகனசுந்தரம், உதவி செயலாளர் ஆண்டாள், எஸ்சிஎஸ்டி அணி தலைவர், மீனவர் அணி தலைவர் சந்திரன், துணைத்தலைவர் குமார் , ஆர்எல்வி பேரவையின் மாநில பொதுச்செயலாளர் அறம் நிஷா, மாஸ்கோ, பொருளாளர் கோமதி, மாநில செயலாளர் ராகவன், எஸ்சிஎஸ்டி அணி தலைவர் ரகோத்தமன், காமராஜ் நகர் தொகுதி ராஜாத்தி அம்மாள் ,கவிதா, அருணா , கௌரி, இளைஞரணி பொதுச்செயலாளர் பிரகாஷ், செயலாளர், மற்றும் மாநில நிர்வாகிகள், தொகுதி தலைவர்கள் சுப்ரமணியன், கோகுல்,அருண், புருஷோத்தமன், மணவெளி சுலோச்சனா , கலாம் விதைகளின் விருட்சம் ராஜா மற்றும் அவரது மனைவி ரேகா, சமூக கூட்டமைப்பு குமார், மாஸ்டர் மணிகண்டன், பட்சையப்பன் , சோபியா, முரளி, வெங்கடேசன் மற்றும் நண்பர்கள் , வியாபாரிகள் கட்சி தொண்டர்கள் கலந்துக்கொண்டு மக்கள் முன்னேற்ற கழக சேர்மன் ஆர்எல் வெங்கட்டராமனை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி