முன்னாள் முதல்வர், எடப்பாடி கே.பழனிச்சாமி பண்ணாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம்.


ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலத்தில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற அருள்மிகு, பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வரு மான,எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்தார்.கோவில் நிர்வாகி கள் அவரை வரவேற்று, சாமி பிரசாதங்கள் வழங்கினர். பின்னர் கோவில் பணியாளர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
 


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்