சத்தியமங்கலம் பகுதியில் நாளை மின்தடை -



தமிழ்நாடு மின்சார வாரியம், சத்தி மின் கோட்டத்தைச் சேர்ந்த செண்பக புதூர் துணை மின் நிலையத்தில்,  (17.08.2024) நாளை சனிக்கிழமை மின் பராமரிப்புபணிகள்நடைபெறுவதால், காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் விநியோகம்இருக்காதுஎனசத்தி மின் கோட்ட,கோட்ட பொறியாளர், டி. சண்முகசுந்தரராஜ் தெரிவித்து உள்ளார்.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் - சத்தி, காந்தி நகர், நேரு நகர், ரங்கசமுத்திரம், சத்தி பேருந்து நிலையம், கோணமூலை. VIP.நகர். செண்பக புதூர், உக்கரம், அரியப்பம் பாளையம், சுண்டக்காம்பாளையம், சின்னாரிபாளையம், சிக்கரசம் பாளையம், கெஞ்சனூர், அய்யன் சாலை, தாண்டாம்பாளையம்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்