சென்னையில் சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் கலந்து கொண்டு விருது வழங்கினார்

சென்னை வேல்டெக் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (24.08.2024) அன்று தமிழக அளவில் 
சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது அதில் சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு மா. சுப்ரமணியம் கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு விருது வழங்கினார். செந்தமிழ் நுகர்வோர் விழிப்புணர்வு நல சங்கத்தின் மாவட்ட தலைவர் பி. சையது முகம்மது மீரான் சகோதரர் சனா மாடல் ஸ்கூல் (சிபிஎஸ்சி) பள்ளியின் ஆசிரியர் பி.முகமது ஆசிப் உசேன் தமிழக அளவில் அவரும் ஒருவராக நல்லாசிரியர் விருது பெற்றார் மற்றும் அவரின் சக ஆசிரியருமான முஹம்மது சாலிம் நல்லாசிரியர் விருது பெற்றார்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்