சத்தியமங்கலம் கே.என். பாளையம் பேரூராட்சியில், பேரறிஞர் அண்ணா 116 ஆவது பிறந்தநாள் விழா.


 ஈரோடு வடக்கு மாவட்டம், சத்தி வடக்கு ஒன்றியம், கே.என்.பாளையம் பேரூர் திமுக சார்பில், திமுக பவள விழா மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா,  கே.என்.பாளையம் பேரூர் கழக செயலாளரும்,கே என் பாளையம், பேரூராட்சி மன்ற தலைவருமான, கே ரவிச்சந்திரன் தலைமையில் நடை பெற்றது. விழாவில், தி.மு.கழக மூத்த முன்னோடிகள், அவைத் தலைவர் நாராயணன், பேரூராட்சி துணை தலைவர் சந்திரன்,குமாரசாமி, ரமேஷ் மாரிமுத்து, சக்திவேல்,  மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர் கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர் கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்