பிரதமர் நரேந்திர மோடியின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு சூலூர் கிழக்கு மண்டல பாரதிய ஜனதா கட்சி சார்பில் சிறப்பு பூஜையும் அன்னதானமும் நடைபெற்றது

பிரதமர் நரேந்திர மோடியின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு கிழக்கு மண்டல பாரதிய ஜனதா கட்சி சார்பில் சூலூர் வடக்கு மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜையும் அன்னதானமும் நடைபெற்றது சக்தி கேந்திர பொறுப்பாளரும் ஒன்றிய துணைத் தலைவருமான வெள்ளிங்கிரி தலைமையில் சின்ன பண்ணாடி ராமமூர்த்தி, இளந்தாரி பண்ணாடி சிவராஜ் ஆகியோர் முன்னிலையிலும் மண்டல் தலைவர் ரவிக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் பழனிசாமி,நகர பொறுப்பாளர் அசோக், தொழில் பிரிவு செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய பொருளாளர் மகேஷ், கலங்கல் விக்னேஷ், ஓபிசி அணி தலைவர் சசிதரன், மகளிர் அணி தலைவி நந்தினி, சாய்பாபா சக்திவேல், ஒன்றிய செயலாளர் மணிகண்டன், செல்வராஜ், தனசேகர், ஜாக்கிஜான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் நிகழ்ச்சியில் அரசு தொடர்பு துறை தலைவர் மாரிமுத்து, தனலட்சுமி, கிளை தலைவர்கள் மாசிலாமணி, பூங்கொடி மற்றும் லோகு,பிரகாஷ் அம்பேத்கர், மதன்குமார், முகுந்தன், மணிபாரதி ஆகியோர் விழா ஏற்பாட்டினை சிறப்பாக செய்திருந்தனர்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!