புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் வழிகாட்டி தலைவர்களில் ஒருவரான செல்லான் நாயக்கர் பிறந்த நாள் விழா

செல்லான் நாயக்கர் பிறந்தநாள் விழா
  புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் வழிகாட்டி தலைவர்களில் ஒருவரான திருமிகு. செல்லான் நாயக்கர் பிறந்த நாள் விழா 9.9.24 திங்கள்கிழமை காலை 10.30 மணி அளவில் தட்டஞ்சாவடி வி.வி. பி நகர் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
 நிகழ்ச்சியில் மாநில தலைவர் ராமதாஸ் கழக சேர்மன் ஆர். எல் வெங்கட்டராமன் மற்றும் மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், அணித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு அன்னாரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். 
 அவரின் வரலாறு நினைவு கூறப்பட்டது அவர் காட்டிய வழியில் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகம் தொடர்ந்து பயணிக்கும் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்