சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம் பேரூராட்சியில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா.



ஈரோடு வடக்கு மாவட்டம், அரியப்பம் பாளையம் பேரூர் திமுக சார்பில், திமுக பவளவிழா மற்றும் பேரறிஞர் அண்ணா  பிறந்தநாள் விழா, திமுக பேரூர் கழக செயலாளர் வழக்கறிஞர் ஏ.எஸ்.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது.இதில் தி.மு.கழக மூத்த முன்னோடி,அரியப்பம்பாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர்.ஈஸ்வரமூர்த்தி கொடியேற்றினார்.அதனை தொடர்ந்து, பேரூர் தி.மு.கழகச் செயலாளர் வழக்கறிஞர் ஏ.எஸ். செந்தில்நாதன் பவளவிழா மற்றும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாப் பேரூரையாற்றினார். இந் நிகழ்வில், பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், தி.மு.கழக மூத்த முன்னோடிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.






Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!