சூலூர் சி.எஸ்.ஐ ஆலயத்தின் முன்னாள் வாலிபர்கள் குழு சார்பில் காவல் ஆய்வாளருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து

சூலூர் காவல் ஆய்வாளர் மாதையனுக்கு கொலை மற்றும் குற்ற வழக்குகளில் சிறப்பான முறையில் புலனாய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்தமைக்கு முதல்வர் பதக்கம் மற்றும் விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார் இதை பாராட்டும் விதமாக சூலூர் சி.எஸ்.ஐ ஆலயத்தின் முன்னாள் வாலிபர்கள் குழு சார்பில் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினர் இதில் சூலூர் ஒன்றிய திமுக சிறுபான்மை அணி அமைப்பாளர் சந்திரசேகரன்,ஜெப்ரி, பென்யமின், ராமசாமி,   முனைவர்.ராஜீவ்சந்தர், நித்தியானந்தன், அருண் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி