ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஸ்ரீவெற்றி நர்சிங் கல்லூரியில், பட்டமளிப்பு விழா.


 சத்தியமங்கலம் ஸ்ரீ வெற்றி நர்சிங் கல்லூரியில்,  பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், சத்தியமங்கலம் நகர மன்ற தலைவர் .ஜானகி ராமசாமி, டாக்டர், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தனர். பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில், சத்தி அனைத்து வணி கர் சங்க தலைவர் ஜவகர், கல்லூரி தாளாளர்செல்லப்பன்,கண்ணம்மாள், மற்றும் ரகுபதி, லோகு , பிரேமா ஶ்ரீதர், சண்முகசுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற னர்.

விழாவில், கல்லூரி ஆசிரியைகள், திவ்யா,நந்தினி, பிரியா, சத்யா மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். விழா நிறைவில், கல்லூரி இயக்குனர்  க. செ. ஶ்ரீதர் நன்றி உரையாற்றினார்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்