சென்னை ஆவடியில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு இந்து சேவா சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் பங்கேற்பு

 சென்னை ஆவடியில் காவல் துறை துணை ஆணையர் தலைமையில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் தமிழ்நாடு இந்து சேவா சங்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர் ஆவடி ஸ்டாலின் கலந்து கொண்டு வரும் விநாயகர் சதுர்த்தி விழாவில் சென்றாண்டு போல் இந்த ஆண்டும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது என்றும் அனைவரும் ஒன்றிணைந்து விநாயகர் சதுர்த்தி விழா பிரதிஷ்டை முதல் விசர்ஜன ஊர்வலம் வரை அனைவரும் முழுமையாக ஒத்துழைப்போம் என்று  சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தார் 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்