கோவை மாநகர மாவட்ட பசும்பொன் தேசியக் கழகத்தின் சார்பாக முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி விழா

தேசியம் தெய்வீகமும் எனது இரு கண்கள்  என்று முழக்கமிட்ட  முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி விழாவினை முன்னிட்டு பசும்பொன் தேசிய கழகத்தின் சார்பாக கோவை மாநகர மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட துணைச்செயலாளர் சங்கர் பாண்டியன் தலைமையில், மாவட்ட இளைஞரணித் தலைவர் சரவணத்தேவர் முன்னிலையில் முத்துராமலிங்க தேவர் ஐயாவிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இவ்விழாவில் ஒன்றிய இளைஞரணி துணைச்செயலாளர் மகாசாமி தேவர், நகர செயலாளர் ரமேஷ்  நகர பொறுப்பாளர்கள் முத்து விஜயன் தேவர், பரத் தேவர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!