கோவை மாநகர மாவட்ட பசும்பொன் தேசியக் கழகத்தின் சார்பாக முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி விழா

தேசியம் தெய்வீகமும் எனது இரு கண்கள்  என்று முழக்கமிட்ட  முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி விழாவினை முன்னிட்டு பசும்பொன் தேசிய கழகத்தின் சார்பாக கோவை மாநகர மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட துணைச்செயலாளர் சங்கர் பாண்டியன் தலைமையில், மாவட்ட இளைஞரணித் தலைவர் சரவணத்தேவர் முன்னிலையில் முத்துராமலிங்க தேவர் ஐயாவிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இவ்விழாவில் ஒன்றிய இளைஞரணி துணைச்செயலாளர் மகாசாமி தேவர், நகர செயலாளர் ரமேஷ்  நகர பொறுப்பாளர்கள் முத்து விஜயன் தேவர், பரத் தேவர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்