தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்க்கு அந்தியூர் எம்.எல்.ஏ.வெங்கடாசலம் தலைமையில் உற்சாக வரவேற்பு


 ஈரோடு மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொள்ள வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் விதமாக அந்தியூர் சட்டமன்ற தொகுதி,அந்தியூர் ஒன்றியம் சார்பில் எம்.எல்.ஏ.வெங்கடாசலம் தலைமையில்

ஈரோடு காளிங்கராயன் இல்லம் முன்பு 20 பேருந்துகளில் 1000 மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் வரவேற்றனர்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்