திருப்பூர் மாநகராட்சியில்சொத்துவரி பிரச்சனைக்கு தீர்வு காண சிறப்பு முகாம்... மேயர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார்

திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் சொத்து வரி உயர்வு தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்து கொண்டிருந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் வாரந்தோறும் வியாழக்கிழமை சிறப்பு முகாம் மாநகராட்சி நடைபெறும் என மேயர் தினேஷ்குமார் அறிவித்தார். அதன்படி இன்று மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய சிறப்பு முகாமினை மேயர் தினேஷ் குமார் தொடங்கி வைத்தார். மேலும் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டரிந்தார். இதில் கமிஷனர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மேயர் தினேஷ் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்