திருப்பூர் மாநகராட்சியில்சொத்துவரி பிரச்சனைக்கு தீர்வு காண சிறப்பு முகாம்... மேயர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார்

திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் சொத்து வரி உயர்வு தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்து கொண்டிருந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் வாரந்தோறும் வியாழக்கிழமை சிறப்பு முகாம் மாநகராட்சி நடைபெறும் என மேயர் தினேஷ்குமார் அறிவித்தார். அதன்படி இன்று மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய சிறப்பு முகாமினை மேயர் தினேஷ் குமார் தொடங்கி வைத்தார். மேலும் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டரிந்தார். இதில் கமிஷனர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மேயர் தினேஷ் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!