கோவையில் டேங்கர் லாரி விபத்து ஏற்பட்ட பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை-ஆட்சியர்

டேங்கர் லாரி விபத்து நடந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் அருகாமையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் சென்ற எல்.பி.ஜி. டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கொச்சியில் இருந்து கோவைக்கு எல்பிஜி வாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

டேங்கரில் இருந்து வாயு கசிவதால் தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சியடித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

டேங்கர் லாரியில் இருந்து 4 மணி நேரமாக எரிவாயு கசிவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேம்பாலத்தில் போக்குவரத்தை நிறுத்திவிட்டு, டேங்கர் லாரியை கிரேன் மூலம் தூக்க முயற்சித்து வருகின்றனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்