தூத்துக்குடி : 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் 15 கிராம ஊராட்சி செயலர்களை பணியிட மாறுதல் செய்து உத்தரவு.!

 

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் கிராம ஊராட்சி செயலர்கள் 15 பேரை  நிர்வாக நலன் கருதி பணியிட மாறுதல் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் பானு உத்தரவிட்டுள்ளார்.



Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி