தூத்துக்குடி வட்டக்கோவில் எபனேசர் ஆலயத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் புத்தகப்பை வழங்கப்பட்டது

 

தூத்துக்குடி வட்டக்கோவில் நாசரேத் திருமண்டலம் கிருஷ்ணராஜபுரம் சேகரத்தை சேர்ந்த எபனேசர் ஆலயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு மற்றும் புத்தகம் வாட்டர் பாட்டில்  பென்சில் பேனா டப்பா  மற்றும்  புத்தகப்பை வழங்கப்பட்டது ஆலய சேகர குரு விஜய் மோகன்ராஜ் தலைமை தாங்கி ஜெபம் செய்து நலத்திட்டங்களை வழங்கினார் இதற்கான ஏற்பாடுகளை ஆண்கள் ஐக்கிய சங்கத்தின் சார்பில் செய்தனர்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி