சாலை அமைத்ததில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு என புகார்: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு.!

 

திருவண்ணாமலையில் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையின் 7 குழுக்கள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தென்மாத்தூரில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்றது. மேலும் ஆழ்வார் பேட்டையில் உள்ள எ.வ.வேலு வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 13 இடங்களில் DVAC சோதனை நடைபெற்ற நிலையில்

சாலை அமைத்ததில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு என எழுந்த புகார் தொடர்பாக எ. வ. வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு, ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி