தூத்துக்குடி :பெண் காவலருக்கு பாலியல் தொல்லை - இன்ஸ்பெக்டர் மீது புகார்.!
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் ஆய்வாளர் திலீபன் மீது மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் சிங்கப்பெண் பாதுகாப்பு படைக்கு பணிமாறுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பணிமாறுதல் வழங்காமல் அதிக பணிச்சுமை கொடுத்ததாகவும், இதுகுறித்து தனது கணவர் கேட்டபோது துப்பாக்கியை காட்டி மார்பில் சுட்டுவிடுவதாக சக காவலர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் மிரட்டியதாகவும் புகார்