வரும் 2021சட்டமன்றத் தேர்தலிலும்  எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் - அமைச்சர் கருப்பணன்

வரும் 2021சட்டமன்றத் தேர்தலிலும்  எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் என்று அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.

 


 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தபாடி ஊராட்சிக்கு உட்பட்ட வேலம்பாளையம் அரசு துவக்கப்பள்ளியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் வாக்கு அளித்த பின்னா் செய்தியாளா்களை சந்தித்தாா்.

 


 

தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்று கொண்டிருப்பதால் 90சதவீதம் அதிமுக கூட்டணி வெற்றி வாய்ப்பு உள்ளதுமாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் விரைவில் நடைபெறும்.

 


 

ஸ்டாலின் மக்கள் மத்தியில் தமிழக அரசை பற்றி குறை சொல்வதை விட்டு தன் கட்சி வளர்ப்பதற்கான முயற்சி எடுக்க வேண்டும் வரும் 2021சட்டமன்றத் தேர்தலிலும்  எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் என தொிவித்தாா்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்