கந்திலி மாவட்ட கிளை நுலகத்தினை அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்தார்

கந்திலியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கந்திலி மாவட்ட கிளை நுலகத்தினை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்தார்.


திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் கந்திலியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கந்திலி மாவட்ட கிளை நுலகத்தினை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்தார்கள். உடன் கலெக்டர் ம.ப.சிவன் அருள் ,வந்தனா கார்க் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ்,மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் டி.டி.குமார், டி.டி.சங்கர்,சாமிக்கண்ணு மற்றும் பலர் உள்ளனர்.



Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்