சிவாயம் ஊராட்சியில்  இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுக்கா குமராட்சி ஒன்றியம் சிவாயம் ஊராட்சியில்  இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 


 

800 வாக்குக்குகள் உள்ள சிவாயம் கிராமத்தில் காலை 7 மணியளவில் ஓட்டுப்பதிவு  தொடங்கிய நிலையில் வார்டு உறுப்பினர்களிடையே சிறிய சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கிராம விஏஓ பாக்கியலெட்சுமி  தகவல் அளித்ததின் பேரில் காவல் அதிகாரிகள் வரவழைத்து கூட்டம் கலைக்கப்பட்டது. அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வாக்குப்பதிவுகள் நடைபெற்றது . இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்