வாக்குச்சாவடி மைய்யங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதை கலெக்டர் க.விஜய்கார்த்திகேயன் ஆய்வு


திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட கணியாம்பூண்டி பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மைய்யங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதை கலெக்டர் க.விஜய்கார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்