நம்பியூர்  தீயணைப்பு மீட்பு நிலையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைப்பு!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம்அருகே உள்ள  நம்பியூர்  தீயணைப்பு மீட்பு நிலையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் திறந்து வைத்தார்.



அதனையொட்டி தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் குத்து விளக்கேற்றி பின்னர்  நிலையத்தின்  வாகனத்தை கொடியசைத்து இயக்கச் செய்தார். அருகில்  மாவட்ட அலுவலர் காங்கேயம் பூபதி , உதவி அலுவலர் வெங்கடாச்சலம், ஆவின் தலைவர் காளியப்பன்,ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம்,  நிலைய அலுவலர்கள் ஆறுமுகம், வேலுச்சாமி மற்றும் தீயணைப்பு வீரர்கள் உட்பட பலர்  கலந்துகொண்டனர்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்