5-வது நாளாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் போராட்டம்!!




வாணியம்பாடியில் 5-வது நாளாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 


 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தொடர்ந்து 5 நாட்கள் தொடர் முழுக்க போராட்டம் அறிவித்து ஈடுபட்டு வந்த நிலையில் இன்று 5வது நாள் மற்றும் இறுதி நாளான இன்று இஸ்லாமிய பெண்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தி குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.





 

 



 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்