5-வது நாளாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் போராட்டம்!!




வாணியம்பாடியில் 5-வது நாளாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 


 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தொடர்ந்து 5 நாட்கள் தொடர் முழுக்க போராட்டம் அறிவித்து ஈடுபட்டு வந்த நிலையில் இன்று 5வது நாள் மற்றும் இறுதி நாளான இன்று இஸ்லாமிய பெண்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தி குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.





 

 



 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி