பெரியாவுடையார் கோவில் சிவராத்திரியை முன்னிட்டு நந்தி சிலைக்கு அபிஷேக ஆராதனை

tamil anjal


பழனி தண்டாயுதபாணி சுவாமி உபகோவிலான பெரியாவுடையார் கோவில் சிவராத்திரியை முன்னிட்டு நந்தி சிலைக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.


tamil anjal


இதில் திருக்கோவில் செயல் அலுவலர்  ஜெயச்சந்திர பானு ரெட்டி உதவி ஆணையர் செந்தில்குமார் கோவில் சூப்பிரண்டு முருகேசன் கோவில் அர்ச்சகர் செல்வம் சேகர் குருக்கள் உள்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்றனர் 


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்