சேலம் மாநகரத்தில் புதுப்பிக்கப்பட்டு புதிய தார் சாலை

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


கொரோனோ நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முன்னிட்டு ஊரடங்கு உத்தரவால் சாலைகள் வெகுநாட்களாக மூடப்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து பாதாள சாக்கடை பணிகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு சேலம் மாநகரத்தில் உள்ள  பட்டைக்கோயில் முதல் ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரி கோயில் வரை . சின்ன கடைவீதி,  கடைவீதி சாலைகள் முழுமையாக,  மாநகராட்சி சார்பில் நேற்று இரவு புதுப்பிக்கப்பட்டு புதிய தார் சாலைகள் அமைக்கப்பட்டது.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்