நத்தத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தனிமைபடுத்தபட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள மீனாட்சிபுரம், தர்பார் நகர்,முஸ்லீம்தெரு, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு)கந்தசாமி ஆய்வு செய்தார். ஆய்வில் தாசில்தார் ராதாகிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலர் சேக்அப்துல்லா, சுகாதார மேற்பார்வையாளர் மகாராஜன், துப்புரவு ஆய்வாளர் சடகோபி, கிராம நிர்வாக அலுவலர் சுரேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.தொடர்ந்து செங்குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்