21 பேர் பலி...1,685 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று மட்டும் 1685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.


12,471 பேருக்கு செய்த சோதனையில் இந்த நோய்த்தொற்று விவரம் உறுதியாகி உள்ளது.


மொத்தம் 34,914 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.


இதில் இன்றுவரை 16,279 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் 12,570 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


18,325 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு சென்று விட்டனர். 


இன்று மட்டும் 21 பேர் இறந்துள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 304 பேர் இறந்து போய் விட்டனர்.


 


 


 


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்