88 பேர் பலி... 6,972 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் 7 ஆயிரம் பாதிப்பு என்ற எண்ணிக்கைக்கு ஒரு சில எண்கள் மட்டுமே குறைவாக உள்ளது. 


இன்று மட்டும் 6,972 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்ப்பட்டு உள்ளது. இதன்மூலம் இதுவரையிலான மொத்த தொற்று பாதிப்பு ஏற்ப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,27,688 ஆக உள்ளது. 


இதில் 54,896 ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 1,66,956 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்று உள்ளனர். 


இன்று மட்டும் 88 பேர் நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை  3,659 ஆக உள்ளது.


சென்னையில் மட்டும் இன்று 1107 பேருக்கு பாதிப்பு ஏற்ப்பட்டு உள்ளது. 


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!