88 பேர் பலி... 6,972 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் 7 ஆயிரம் பாதிப்பு என்ற எண்ணிக்கைக்கு ஒரு சில எண்கள் மட்டுமே குறைவாக உள்ளது. 


இன்று மட்டும் 6,972 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்ப்பட்டு உள்ளது. இதன்மூலம் இதுவரையிலான மொத்த தொற்று பாதிப்பு ஏற்ப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,27,688 ஆக உள்ளது. 


இதில் 54,896 ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 1,66,956 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்று உள்ளனர். 


இன்று மட்டும் 88 பேர் நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை  3,659 ஆக உள்ளது.


சென்னையில் மட்டும் இன்று 1107 பேருக்கு பாதிப்பு ஏற்ப்பட்டு உள்ளது. 


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்