மின்கட்டண குழப்பத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தி திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி சமூக இடைவெளிவிட்டு ஆர்ப்பாட்டம்

மின்கட்டண குழப்பத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தி திமுகவினர் ஆர்ப்பாட்டம்.

 


 

கோபி அருகே உள்ள நம்பியூரில் ஒன்றிய பொறுப்பாளர் மெடிக்கல் செந்தில்குமார் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி சமூக இடைவெளிவிட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஈரோடு வடக்கு மாவட்ட சிறுபாண்மை துணை அமைப்பாளர் அல்லாபிச்சை, ஒன்றிய துணைச்செயலாளர் மைக் பழனிச்சாமி, பொருளாளர் என்.சி.சண்முகம், நம்பியூர் வழக்குரைஞர் சென்னியப்பன். மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் நா.க. ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட பிரதநிதி மானோகரன்.வேலுச்சாமி. முருகசாமி, தொ.மு.ச ஈ.கே.சரவணன். இளைஞரணி வடிவேல், ராஜ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்