Skip to main content

கோபிசெட்டிபாளையத்தில் குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்படும் சாலைகளை விரைவில் சீர் செய்ய வேண்டி மனு















 


















ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திராவிட முன்னேற்றக் கழக நகர செயலாளர்  என்.ஆர்.நாகராஜன் தலைமையில்  குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்படும் சாலைகளை விரைவில் சீர் செய்ய வேண்டி மனு ஒன்றை ஆணையாளர் தாணு மூர்த்தியிடம்  வழங்கினார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம்,  மனு குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால் கூட்டணி கட்சிகள் சார்பில் பொது மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.



 

 

 



 

 

 




 

 

 







 

 





 



 





 


 


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்