நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்தில் கலைஞரின் சிலை திறப்பு


நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்தில் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சரும்,  தலைவருமான கலைஞரின் சிலையை காணொளி காட்சி மூலம்  திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.


இந்நிகழ்ச்சி மாவட்டகழக செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நடைபெற்றது. உடன் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி,  மாவட்ட துணைசெயலாளர் ரவிக்குமார்  மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்