கெட்டிசெவியூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சசிகலாவின் பிறந்தநாள் விழா


ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.செல்வம் ஆலோசனையின்  படி, ஈரோடு புறநகர் மாவட்ட கழக இணை செயலாளர் என்.கே.துளசிமணி  தலைமையில் கெட்டிசெவியூரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.


முன்னதாக தான்தோன்றி அம்மன் கோவிலில் மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்